இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் திறம்பட விளையாடினர். போட்டிகளை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். பாலு தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ. சின்னப்பன் பரிசுகளை வழங்கினார்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்