கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இஆப ஆகியோர் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
உடன்,
புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் & ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன், புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கி. ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.