உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர் பகுதிகளில் பெய்த மழையால் சில தினங்களுக்கு முன் நீர்வரத்து அதிகமாக இருந்தது. தற்போது மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து 327 கன அடியாக குறைந்துள்ளது. மொத்தமுள்ள 90 அடியில், அணை நீர்மட்டம் தற்போது 75 அடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி