பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் திருக்குமரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விளையாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றவர்களுக்கும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, பொருளாளர் சுருதிஹரீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.