இதில் படுகாயமடைந்த சிவகுமார் திருச்சி அவர் பணியாற்றிய காவேரி மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரிக்கின்றனர். மறைந்த சிவக்குமார் பத்திரிகையாளர்கள் அனைவரையும் தனது சகோதரர்கள் போன்றே கருதி பல உதவிகளை செய்து வந்தவர். பத்திரிகையாளர்களுக்கு பல வகையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தவர். அவரது இறப்பு குடும்பத்தார், காவேரி மருத்துவமனைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பெரும் இழப்பு.
முசிறி
முசிறி அருகே சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை