முசிறி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை

முசிறி அருகே வெள்ளூரைச் சேர்ந்த 60 வயது குணசேகரன், ஆறு மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி விஷம் குடித்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி