திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற இலங்கைப் பெண், போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது கண்டறியப்பட்டது. குண்டூர் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் திவ்யா என்ற பெண் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.