நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எஸ்பி தலைமையில் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி