பின்னர் மார்ச் 17-இல் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்றபோது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. புகாரின்பேரில், பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.58,800 ஆகும்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி