இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் அறிவித்தனர். இது தொடர்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. ஈசான சிவம், மாவட்டச் செயலர் குபேந்திரன், ஒன்றியத் தலைவர் திவாகர் உள்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து, வல்லத்திலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - அமைச்சர் கோரிக்கை