அதன்படி நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வரதமகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வர கணபதியை தரிசனம் செய்தார்கள்.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்