கரம்பயம் துணை மின் நிலைய பராமரிப்பு: 18-ம் தேதி மின் தடை

பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம், ஆலத்துார், பாப் பாநாடு, கிளாமங்கலம் ஆகிய மின் பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி