இந்த விடுபட்ட உரிய தவணையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வரும் 31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில் பெண்டாவாலன்ட் தடுப்பூசி மட்டுமின்றி ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.
நடிகை பிரகதி பளு தூக்குதலில் 4 பதக்கங்கள் வென்று சாதனை