இதை கண்ட கோவில் பக்தர்கள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற கார்த்தி்க் என்பவர் தெரியவந்தது இது குறித்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்