காதலை மறுத்த ஆசிரியை: ஆடைகளை அவிழ்த்து அத்துமீறிய இளைஞர் கைது

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில், பள்ளி ஆசிரியை ஒருவர் தொழிலாளி பவித் என்பவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தனது காதலை ஏற்க மறுத்த ஆசிரியை மீது ஆத்திரமடைந்த பவித், அவரின் ஆடைகளை அவிழ்த்து அத்துமீறியுள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை காதலிக்க மறுத்தும் தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த பவித்தை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி