இதையடுத்து, அவர்களின் வீடுகளுக்கு ரோந்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். வழக்கறிஞர் கார்த்திகைராஜாவின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், எதிரிகள் மற்றும் வழக்கறிஞரை நேரில் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்