இதுகுறித்து சுந்தரவல்லி ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் வியாபாரியிடம் நகையை பறித்தது மகுடஞ்சாவடி அருகே ஏகாபுரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (37) என்பதும், இளம்பிள்ளை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்