சேலம் கொண்டலாம்பட்டி அருகே நல்ராயன்பட்டியில் சொத்து தகராறில் அண்ணன் வரதராஜன் (45) அரிவாளால் தம்பி சண்முகத்தை (40) வெட்டியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.