பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்த பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து அவர் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது களரம்பட்டியை சேர்ந்த நிசார் அகமது (66) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்