பின்னர் சதாசிவம் கூறுகையில், சிறுத்தையை பிடிக்க பயிற்சி பெற்ற வனத்துறையினர் 80 பேர் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 5 இடங்களில் கூண்டு வைத்தும், கேமரா அமைத்தும் சிறுத்தை புலி நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்படி இருக்கும்போது வனத்துறையினருக்கு தெரியாமல் பொதுமக்கள் எவ்வாறு சிறுத்தையை கொல்ல முடியும். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் தவறு செய்ய வாய்ப்பு இல்லை. எனவே பொதுமக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்வதை கைவிட வேண்டும் என்று கூறினார்.
“மதுரையை தொழில் நகரமாக்குவதே ஆசை”.. மு.க. ஸ்டாலின் பேச்சு