அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை நேற்று (செப்.12) அறிவித்துள்ளது. மேலும், அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக பலன் தரும் என எதிர்பார்க்க முடியாது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசியும், பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி