கிராமப்புற சிறுபான்மையின மாணவியருக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிராமப்புற சிறுபான்மையின பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு ரூ.500 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி