அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். சம்பவத்தன்று குற்றவாளி ஞானசேகரன் யாருடன் செல்போனில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அண்ணாமலை கூறியதை விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (நவ.04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி