அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் அவர்கள் கண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பினர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ஸ்ரீஹரன், ஹரிகிருஷ்ணன், சதீஷ்குமார், கார்த்திகேயன் மற்றும் ரவீந்திரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து கண்ணனை கொலை செய்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று (அக்.,5) கைது செய்தனர்.
பாமகவுக்கு தலைவர் ஆகும் நிறுவனர் ராமதாஸ்