எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் சாய்ந்ததில் மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் விராட் கோலி