மேலும், 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை பாடமாக சேர்க்கவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிடக் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாடத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி முறையிடலாம் என்றும் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“அவசர தீர்ப்பை எதிர்த்து கண்ணகி நீதி கேட்ட மண்” - முதலமைச்சர் பேச்சு