இந்த நிலையில் தற்போது இந்த தொட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளதால் பாசிகள் படிந்து அசுத்தமாக காணப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தொட்டியை அமைத்துக்கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி