உடனே அந்த வாலிபர் சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு, வெட்டிவைத்திருந்த மின் வயரை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில் நேசமணிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து, சந்தேகநபரின்பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தற்போது கோட்டார் பெரியவிளையில் வசிப்பவருமான 25 வயது வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி