மேலும் மளமளவென, கண்ணன் என்பவருக்கு சொந்தமான டிங்கர் ஷாப்பில் பரவி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பழைய கார்கள், ஒரு லோடு ஆட்டோ தீ பற்றி எரிந்தன. தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, ஐந்து வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காலை 6:00 மணிக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், மொத்தம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
“அவசர தீர்ப்பை எதிர்த்து கண்ணகி நீதி கேட்ட மண்” - முதலமைச்சர் பேச்சு