பின், கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று, அப்பகுதியில் உள்ள கேளியம்மன் கோவில் குளத்தில், சிறுவன் இறந்து மிதந்து கிடந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தோர், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் விராட் கோலி