அப்போது 3 மணிக்கு வருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் காலதாமதமாக இரவு 7 மணி அளவில் வருகை புரிந்தார். இதனால் அந்த பகுதியில் திடீரென இருண்ட சூழல் ஏற்பட்ட நிலையில் சாலை ஓரம் இருக்கும் மின்கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக கொக்கி மூலம் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந்தியா vs ஜெர்மனி: இன்று ஜூனியர் ஹாக்கி போட்டி