கடன் சுமை, நிதி நெருக்கடி நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. . இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.