இதில் மூலவர் அர்த்தநாரீஸ்வரருக்கும், பிரதோஷ நந்தீஸ்வரருக்கும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் பெருமானும், பிரதோஷ விநாயகர் நந்தீஸ்வர பெருமானும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
10வது முறை முதலமைச்சர்.. சாதனை புத்தகத்தில் நிதிஷ்குமார்