ஆந்திர மாநிலத்தில் போலி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷை நவம்பர் 13 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷ், அவரது சகோதரர் ஜோகி ராமு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.