சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை

ஈரோடு மாவட்டத்தில் சமூகநலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் ஈரோடு மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வருகிற 19ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0424 2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி