இதில் மது போதையில் வாகனம் இயக்கியதாக 38 வழக்கு, சிக்னலை மீறியதாக 56 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 535 வழக்கு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 111 வழக்கு, உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக 21 வழக்கு, காப்பீடு இல்லாதது 104 வழக்கு என 1, 165 வழக்குகள் பதிவு செய்து வாகன உரிமையாளர்களிடம் அபராதமாக ரூ. 3. 42 லட்சம் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வாகனம் இயக்கிய 15 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்