சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி

கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு சட்டத்தை வளைக்கும்  திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். “நாமக்கல் சிறுநீரகத் திருட்டு குறித்து விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த ஆணையை எதிர்த்து  தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்றார்.

தொடர்புடைய செய்தி