மேலும் கடையின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சித்ரா என்பவர் அளித்த புகாரின்பேரில் மணிகண்டன், தர்மர், சின்னமுத்து ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். தற்போது கடையில் தகராறு செய்து கடையின் கம்பிவலையை வெட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள்