உலக நலன் வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழித்து வளம் பெற வேண்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும் கஞ்சிக்கலைங்களுடன் முளைப்பாரிகளுடன் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி பாடல்களை ஒலித்துக்கொண்டே முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சுப்பிரமணியன் மற்றும் செல்வகுமார் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்