கொண்டு இருந்த போது திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் மேகலா, ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவலர்கள் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்