நடுவீரப்பட்டு அடுத்த அரசடிக்குப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேஷ், உடல்நிலை பாதிப்பு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.