இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டேவிஸ்பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி