9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. இதனை காண அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
18 வயது காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்துவைத்த கணவர்