கோவை: பாலியல் வன்கொடுமை - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு திமுக ஆட்சியே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று குற்றம் சாட்டினார். மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது, காவல்துறையின் மெத்தன போக்கும் திமுக ஆட்சியின் அலட்சியமும் இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் 18 ஆயிரம் பாலியல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதி போக்க்சோ வழக்குகள், குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்தி