கோவை சூலூரைச் சேர்ந்த 25 வயது கலைச்செல்வி, நேற்று தனது வீட்டின் மாடியில் துணிகளை காயவைக்க சென்றபோது, கம்பியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.