திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன், இந்த அழகு நிலையத்தை நடத்தி வந்ததாகத் தெரிகிறது. சோதனையின்போது, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி