இந்த சேவைகளை நிரந்தரமாக துண்டிக்க கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது மேல்நிலை கம்பிகள் அல்லது நிலத்தடி புதைவடங்கள் மூலம் வழங்கப்படுகிறதா என்பதைப் பொறுத்து, மும்முனை வீட்டு இணைப்புக்கு ரூ. 12, 000 முதல் ரூ. 24, 000 வரை செலவாகும். மேலும் தனி வீடுகளில் கூடுதல் தளம் கட்டும் பணிகள் அல்லது மறுவடிவமைப்பு பணிகளுக்கு ஒராண்டுக்கு மேல் தற்காலிக இணைப்பு வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு