சென்னை: புகைப்பிடித்த பயணியை கைது செய்தது காவல்துறை

குவைத் நாட்டில் இருந்து 150 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், தஞ்சையைச் சேர்ந்த சேக் முகமது என்பவர் புகைப்பிடித்தார். சக பயணிகளிடம் வாக்குவாதம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி