எழும்பூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை எழும்பூரில் நாளை, 7ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகின்றன. செயற்பொறியாளர் அலுவலகம், எண். 53, ஈ. வி. கே. சம்பத் சாலை, 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி ஆகிய இடங்களில் இந்த கூட்டங்கள் நடக்கும். மக்கள் பங்கேற்று, மின் தடை, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி