சமீபத்தில், ஒரு பெண் யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனால் அதன் குட்டி தனியாக தவித்து வருகிறது. வனத்துறையினர் குட்டியை மீட்டு வேறு யானைக் கூட்டத்துடன் இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும் மற்ற யானைகள் குட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், வனத்துறையினர் குட்டியின் நலன் கருதி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை